Pages

Wednesday, 16 May 2012

மொட்டை மாடியில் தினமும் வானம் பார்க்கிறேன்  பேர்வழி என்று உட்கார்ந்து

  கொள்வது எதற்காக? இருட்டில் நான் உட்கார்ந்திருப்பது  ஒரு பய

 பிள்ளைக்கும் தெரியாது. அவனவன்  என்னமா லைட்டை  போட்டுக்கிட்டு

  ரொமான்ஸ   பண்றாய்ங்க. பெண்கள் இப்படியா  ஜன்னலைத் திறந்து

போட்டுக்கொண்டு  உடை மாற்றுவார்கள்!  பாதகத்திகள் !  (ஆமா. ஆக்சுவலா

 பாதகத்தினா என்ன? தமிழ் கூறும் நல்லுலகமே !அர்த்தம் சொல்லுங்கப்பா.

சின்னப் பெண்கள் கண்ணாடி முன்னால் அப்படியும் இப்படியும் அழகு

பார்ப்பதும் ... அடாடா. அடாடா.  எத்தனை  கோடி இன்பம் வைத்தாய் இறைவா!  . 

No comments:

Post a Comment