Pages

Wednesday, 16 May 2012

  யார் இந்த  ராஜு  முருகன்? ஆனந்த விகடனில்  வட்டியும்  முதலும் எழுதுபவன் 
யார்? (அவன் இவன் என்ற  ஏக வசனம் வேண்டாமோ?) எப்படி நம் மனதில் புகுந்து கொண்டு நாம் நினைப்பதை எல்லாம் இந்த ஆள் எழுதுகிறான். என்ன  கொடும   சார் இது? நேத்து அண்ணன் கிட்ட போன்ல  பேசும்போது யார்ல இவன்? என்றேன். தெரியல  மக்கா. நம்ம  பேசுதது எல்லாம்  இவனுக்கு எப்பிடில  தெரியுது என்றான், கிரேட் பீப்பிள்  திங்க் அலைக்  என்றேன். மக்கா நம்மல்லாம் கிரேட் பீப்பிலா என்றான்.இல்லையா பின்னே?   

No comments:

Post a Comment