உனக்கு தெரியுமா?
இதழ்களில் தொடங்கி
கன்னகதுப்புகளில் பயணித்து
கண்களில் படர்ந்து
காதில் முடியும்
உன் சிரிப்பினில் தானே
நான் சிதறிப்போனேன் ...
இதழ்களில் தொடங்கி
கன்னகதுப்புகளில் பயணித்து
கண்களில் படர்ந்து
காதில் முடியும்
உன் சிரிப்பினில் தானே
நான் சிதறிப்போனேன் ...